செவ்வாய், பிப்ரவரி 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்




சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 
வறக்குமல் வானோர்க்கும் ஈண்டு.


பொருள்: மழை பெய்யாது போனால், தேவர்களுக்காக இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் திருவிழாக்களோடு கூடிய நாள் வழிபாடும் நடைபெறாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக