புதன், மார்ச் 02, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை. (47)

பொருள்: அறநெறியில் இல்வாழ்க்கை வாழ்பவன், பிற வழிகளில் வாழ்பவர்களை விடவும் தலை சிறந்தவனாவான்.

1 கருத்து:

uthayan சொன்னது…

very very good for every body

கருத்துரையிடுக