வெள்ளி, மார்ச் 04, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்



அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஹ்தும் 
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. (49)

பொருள்: அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது இல்லற வாழ்க்கையே. அதுவும் பிறரால் பழிக்கப்படாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.  



1 கருத்து:

seelan சொன்னது…

very nice kural

கருத்துரையிடுக