செவ்வாய், மார்ச் 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் 
மழலைச்சொல் கேளாதவர். (66)   

பொருள்: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புறாதவரே, 'குழலின் இசை இனிது', 'யாழின் இசை இனிது' என்றெல்லாம் கூறுவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக