வியாழன், மார்ச் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. (68)

பொருள்:தம் மக்கள் அறிவுடையவராயிருத்தல் பெற்றோராகிய தங்களுக்கு நன்மை தருவதைவிட இவ்வுலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் மிக்க நன்மையையும், மகிழ்ச்சியும் தருவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக