செவ்வாய், மார்ச் 29, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு. (72) 

பொருள்:அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழும் தன்னலக்காரராய் இருப்பர். அன்புடையவரோ தம் உடம்பையும் பிறர் நலத்துக்காக ஈந்து மகிழும் இயல்புடையவராக வாழ்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக