வெள்ளி, ஏப்ரல் 01, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அன்புஉற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு. (75)  

பொருள்: இவ்வுலகில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயன் என்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக