சனி, ஏப்ரல் 16, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86) 

பொருள்:இப்பிறவியில் தன்னிடம் வந்த விருந்தினரை உபசரித்து, மேலும் வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன் மறுமையில் தேவனாய் வானுலகில் வாழும் தேவர்க்கும் நல்ல விருந்தினன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக