ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று. (82)  

பொருள்: ஒருவன் தான் உண்பது சாவாமைக்குக் காரணமாகிய அமிழ்தமேயானாலும் விருந்தினர் புறத்தே இருக்கத், தான் மட்டும் தனித்து உண்ணல் விரும்பத்தக்கது ஆகாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக