திங்கள், ஏப்ரல் 11, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று. (83)

பொருள்:தன்பால் வந்த விருந்தினரை நாள்தோறும் போற்றி வருபவனது இல்வாழ்க்கை வறுமைத் துன்பத்தால் வருந்திக் கெடுவதே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக