ஞாயிறு, மே 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்க்
கொள்வர் பயன்தெரி வார். (104)

பொருள்:ஒருவன் தினையளவுள்ள சிறிய உதவியைத் தமக்குச் செய்தாலும் அதன் பயன் உணர்ந்த சான்றோர் அதனைப் பனையளவு பெரிதாக மதித்துப் போற்றுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக