வெள்ளி, ஜூன் 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுஒரிஇ அல்ல செயின் (116) 

பொருள்: தன் உள்ளம் நடுநிலை தவறிப் பாவத்தை நினைத்தால் அது பின்னர் வரப்போகும் தீமைக்கு அறிகுறி என்று அறிய வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக