செவ்வாய், ஜூன் 28, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல். (141) 

பொருள்: அயலான் மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக