சனி, ஜூன் 25, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நன்றிக்கு வித்துஆகும் நல்ஒழுக்கம்; தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும். (138) 

பொருள்: நல்லொழுக்கம் ஒருவனுக்கு அறத்திற்குக் காரணமாகி நிற்கும். தீய ஒழுக்கம் இம்மை, மறுமை ஆகிய இரண்டிலும் துன்பத்தையே தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக