திங்கள், ஜூன் 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 
கல்லார் அறிவுஇலா தார். (140) 

பொருள்: உலகிலுள்ள உயர்ந்தவர்களோடு ஒத்து ஒழுகுதலை அறியாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரேயாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக