திங்கள், டிசம்பர் 26, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (226) 

பொருள்: ஏழைகளின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக