திங்கள், ஜனவரி 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நல்ஆற்றின் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்
தேரினும் அஃதே துணை. (242) 

பொருள்: பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளே உயிருக்கு உற்ற துணையாக உதவுகிறது. ஆதலால் நல்லமுறையில் ஆராய்ந்து தெளிந்து ஒவ்வொருவரும் அருள் உடையவராகுக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக