வெள்ளி, ஜனவரி 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர். (240)  

பொருள்: இவ்வுலகில் பழியில்லாமல் புகழுடன் வாழ்பவரே உயிர் வாழ்பவராக மதிக்கப்படுவார். புகழ் இல்லாமல் பழியோடு வாழ்பவர் இறந்தவருக்குச் சமமாகவே மதிக்கப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக