புதன், ஜனவரி 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல். (233)  

பொருள்: நெடுநாள் நீடித்து நிலைக்கும் புகழுக்கு ஒப்பான ஒரு பொருளை உலகில் காண்பது மிகவும் அரிதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக