ஞாயிறு, ஜனவரி 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)

பொருள்: வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும். அதனால் புகழுண்டாக வாழ வேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம்(பயன்) வேறு யாதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக