வெள்ளி, ஜனவரி 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நத்தம்போல் கேடும் உளதுஆகும்; சாக்காடும் 
வித்தகர்க்கு அல்லால் அரிது. (235) 

பொருள்: புகழ் உடலுடன் வாழ்வது, நிலையான புகழுடன் இறப்பது ஆகிய இரண்டும் அறிவாளிகளுக்கே கிடைக்கும். மற்றவர்கட்குக் கிடைக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக