வியாழன், ஜனவரி 19, 2012

வெள்ளி விழா மணநாள் வாழ்த்து


24 கருத்துகள்:

திருமதி.இராமலிங்கம், அன்புவழிபுரம், திருமலை, இலங்கை. சொன்னது…

இன்று மணவாழ்வில் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் என் சிரேஷ்ட புத்திரன் ராசா மற்றும் என் மருமகள் கலா நீங்கள் இருபேரும் பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்துகிறேன்.
அன்புடன் உங்கள் அம்மா மற்றும் அத்தை

ஆனந்தவேல் குடும்பம், சென்னை, தமிழ்நாடு. சொன்னது…

இன்று மணவாழ்வில் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் எங்கள் அண்ணா, அண்ணி நீங்கள் இருவரும் நீடூழி காலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.

மனோகரன் குடும்பம், அன்புவழிபுரம், திருமலை, இலங்கை. சொன்னது…

இன்று மணவாழ்வில் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் எங்கள் அண்ணா, அண்ணி நீங்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.

vinothiny pathmanathan dk சொன்னது…

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்

கோணேஸ்வரன் குடும்பம், சென்னை, தமிழ்நாடு. சொன்னது…

இன்று மணவாழ்வில் 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் எங்கள் அண்ணா, அண்ணி உங்கள் இருவருக்கும் எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள். நூறாண்டு காலம் வாழ்க.

அ.பத்மாவதி திருமலை, இலங்கை. சொன்னது…

எங்கள் அன்புள்ள மகள், மருமகன் உங்கள் இருவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நோய் நொடியில்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உங்கள் அன்புள்ள அம்மா, மாமி அ.பத்மாவதி

இரா.சபேஸ்வரன், கட்டார். சொன்னது…

எங்கள் அன்புள்ள அண்ணன் ராசாவுக்கும், அண்ணிக்கும் எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு, கல்யாண வாழ்க்கை நூறாண்டு.

சபேஸ்வரன் குடும்பம்

சகோதரிகள் சகோதரர்கள். இலங்கை மற்றும் டென்மார்க் சொன்னது…

எங்கள் அன்புள்ள கலாக்கா, எங்கள் அத்தான் உங்கள் இருவருக்கும் எமது உளமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.

அன்புடன் மைத்துனர்கள் மற்றும் மைத்துனிகள் கார்மலின், ரோசலின், நொயிலின், குயிலின்.

Suthan சொன்னது…

I wish you very very happy wedding day.

Kumar சொன்னது…

Good celebration for weddingday,,,,,,,,,,,,

Seelan சொன்னது…

Have a great wedding day with you

Sivakumar, Germany சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

K.Kohilan, Trincomalee, Sri Lanka சொன்னது…

Dear brother Gowrinathan & Sister Kala We wish you a wonderful 25th wedding anniversary.Have a great day.

With love
Kohilan family.

அன்ரன் பிரபாகரன் இரத்தினசிங்கம், கனடா சொன்னது…

அன்புள்ள கௌரி அண்ணனுக்கும், கலா அக்காவுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.சகல செல்வங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிரபு குடும்பம்

E.Sri, Toronto, Canada சொன்னது…

Dear brother Gowrinaathan and Sis Kala Happy 25th wedding anniversary for you. Have a wonderful day.

Best Wishes from
Tharmagulasingam family.

Balan சொன்னது…

i am wishing to wedding famile. good health and long life/

பெயரில்லா சொன்னது…

இருபத்தைந்தாவது திருமணநாள்!
ஓருமித்து வாழ்ந்த இரா.கௌரிநாதன்
கருத்தொத்த மைலின் கௌரிநாதன்
பருவத்தே பயிர் செய்து பிள்ளைகளோடு
உருவத்தில் முதிர்வு கண்ட இனிய
இருபத்தைந்து வருட வாழ்த்துகள்!

பொன்விழா கண்டு ஆரோக்கியமுடன்
கண்ணெனும் உறவுகளுடன் இணைந்து
அன்புடன் வாழ்வு தொடர
இன்ப வாழ்த்துகள் கூறுகிறேன்....
டென்மார்க்கிலிருந்து திருமதி.வேதா.
இலங்காதிலகம். வாழ்க பல்லாண்டு!
http://kovaikkavi.wordpress.com

Paransothinathan சொன்னது…

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.

அன்புடன் பரஞ்சோதிநாதன் குடும்பம்

மீனலோஜினி பிரபாகரன், பிரான்ஸ். சொன்னது…

அன்புள்ள கௌரி அண்ணனுக்கும், கலா அக்காவுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.சகல செல்வங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.

C.Pradhab, Germany சொன்னது…

Dear brother Gowrinathan & Sister Kala I wish you a wonderful 25th wedding anniversary.Have a great day.

ஜெயந்தன் பிரான்ஸ் சொன்னது…

அன்புள்ள கௌரி அண்ணனுக்கும், கலா அக்காவுக்கும் எங்கள் இதயபூர்வமான திருமணநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

அன்புடன்
ஜெயந்தன் குடும்பம்

V.G.Thavakumar, France சொன்னது…

Dear brother Gowrinathan & Sister Kala We wish you a wonderful 25th wedding anniversary.Have a great day.

With love
Thavakumar family

ஆசிரியபீடம், அந்திமாலை, டென்மார்க் சொன்னது…

இன்றைய தினம் தமது மணவாழ்வில் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் திரு.திருமதி இரா கௌரிநாதன் தம்பதிகளை வாழ்வில் எல்லா வளங்களும் பெற்றுப் பல்லாண்டு காலம் வாழ்கவென்று அவர்தம் உறவுகள் மற்றும் நட்புகளுடன் இணைந்து 'அந்திமாலை' இணையமும் வாழ்த்தி நிற்கிறது.
"ஒன்றுபட்டு உயர்வோம்"
வாழ்த்துக்களுடன்
-ஆசிரியபீடம்-
அந்திமாலை
www.anthimaalai.dk

திரு.திருமதி.கௌரிநாதன் தம்பதிகள், மதுரை, இந்தியா. சொன்னது…

எங்கள் இருபத்தைந்தாவது திருமண நாள் வைபவத்திற்கு வருகை தந்து, வாழ்த்தி எம்மை இன்ப அதிர்ச்சியில் மூழ்கவைத்த 300 க்கும் மேற்பட்ட உறவுகள், நட்புகளுக்கும், தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும், வாழ்த்து மடல்கள் மூலமாகவும், அந்திமாலை இணையம் ஊடாகவும் வாழ்த்திய எம்மை நன்கு அறிந்த, மற்றும் முகம் அறியாத அத்தனை நல் உள்ளங்களுக்கும் 'நன்றி' எனும் ஒற்றை வார்த்தையைக் கூறி உங்கள் அன்பைச் சிறுமைப் படுத்த விரும்பாததால் உங்கள் அனைவரையும் எங்கள் இருவரது நெஞ்சங்களிலும் நிறுத்தி ஆராதிக்கிறோம். எமது திருமண நாள் நிகழ்வைத் திறம்படத் திட்டமிட்டு ஒழுங்கு செய்து எம் கண்கள் பனிக்கச் செய்த இறைவனின் அருட்கொடையாம் எம் செல்வங்கள் பிரியன், யாழினி இருவருக்கும், விளம்பரத்தைத் திறம்பட வெளியிட்டு எம்மை மகிழ்வூட்டிய அந்திமாலை இணையத்திற்கும் 'நன்றி' கூற எம்மிடம் வார்த்தைகள் இல்லை. உங்கள் அனைவருக்கும் இறை அருள் நிறைவாகக் கிடைப்பதற்கு வேண்டுவதைத் தவிர எமக்கு வேறு மார்க்கமில்லை.
உளமார்ந்த அன்புடன்

திரு.திருமதி.கௌரிநாதன் தம்பதிகள், மதுரை, இந்தியா.

கருத்துரையிடுக