ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளை 
கள்ளத்தால் களவேம் எனல். (282)

பொருள்: குற்றமான செயல்களை மனத்தால் நினைப்பதும் பாவம்; ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக