வெள்ளி, மார்ச் 02, 2012

சீதைக்கு ராமன் சித்தப்பா


விடிய விடிய ராமாயணம் கேட்டவனிடம், சீதைக்கு ராமன் யார்? என கேள்வி கேட்டார் உபன்யாசகர். சித்தப்பா என்றாராம் சொற்பொழிவைக் கேட்டவர். வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர்.
 
இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே! இருந்தாலும் மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா! நிலைமையை இப்படி சமாளித்தார். இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை.
 
சித்தம்+அப்பா என்று அவர் சொல்கிறார். சித்தம் என்றால் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக