ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

நேற்றைய தினம் டென்மார்க்கில் நடைபெற்ற நூல் அறிமுக விழா புகைப்படங்கள்

அந்திமாலையின் ஆசிரியர்.திரு.இ.சொ.லிங்கதாசன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

'நடிக வினோதன்' திரு.த.யோகராஜா அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்.
நேற்றைய தினம்(21.04.2012) டென்மார்க்கில் ரணாஸ்(Randers) நகரில் உள்ள 
'போபரேத பாடசாலை' மண்டபத்தில் நடைபெற்ற 'பெயரிடாத நட்சத்திரங்கள்' கவிதை நூல் அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காண்கிறீர்கள். புகைப்படங்களைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு புகைப்படங்களின் மீது அழுத்தவும்.
புகைப்படங்கள்: அந்திமாலையின் நிருபர்.செ.பாஸ்கரன் 


இலக்கிய விமர்சகர் திரு.சி.ராஜகோபாலன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

விழாவிற்கு வருகை தந்தவர்களில் ஒரு பகுதியினர்


விழாவிற்கு வருகை தந்தவர்களில் ஒரு பகுதியினர் 
திரு.தி.சிறீதரன் அவர்கள் தலைமையுரை ஆற்றுகிறார்.

பேராசிரியர் ஆதவன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.
கவிஞர் எம்.சி.லோகநாதன் அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

அலைகள் இணைய ஆசிரியரும், பிரபல எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமாகிய திரு.கி.செல்லத்துரை அவர்கள் விமர்சன உரை ஆற்றுகிறார்.

நூலின் முதற் பிரதியை விழா ஏற்பாட்டாளர் திரு.கரன் நடராஜா அவர்களும், நூலின் தொகுப்பாசிரியை திருமதி.ரஞ்சனி(சுவிட்சர்லாந்து) அவர்களும் வெளியிட்டு வைக்க முதற் பிரதியைப் பெற்றுக் கொள்ளும் திரு.சந்திரன் அவர்கள்.
நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டு உரையாற்றும் ரணாஸ் நகரைச் சேர்ந்த திரு.சந்திரன் அவர்கள்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Nal Vaalthukal..

கருத்துரையிடுக