திங்கள், ஏப்ரல் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய எல்லாம் ஒருங்கு. (343)

பொருள்: ஐவகைப் புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட்டு விட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக