வெள்ளி, ஏப்ரல் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (334) 

பொருள்: வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்வினைப் பெற்றவர்க்கு, 'நாள்' என்பது ஒரு கால அளவைப் போலத் தன்னைக் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக