ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

இன்றைய சிந்தனைக்கு

பைதகரஸ் 

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும். எந்த விடயத்தையும் "ஏன்" என்ற கேள்வியுடன் நோக்கத் தெரியாதவன் பகுத்தறிவு உள்ள மனிதன் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக