ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. (336)   

பொருள்: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையாகிய தன்மையை உடையது இவ்வுலகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக