வெள்ளி, மே 18, 2012

இன்றைய சிந்தனைக்கு

பெஞ்சமின் பிராங்ளின்

நொண்டிச்சாக்கைக் கற்பித்துக் கூறுவதில் கெட்டிக்காரனாக இருப்பவன், ஒன்றிலும் கெட்டிக்காரனாக இருக்க மாட்டான்.

*மேற்படி பழமொழியை ஒத்த பழமொழி ஒன்று தமிழில் காணப்படுகிறது. அது பின்வருமாறு:- "பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்ட மாட்டான்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக