வெள்ளி, மே 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. (347)

பொருள்: "யான்", "எனது" என்னும் இருவகைப் பற்றுக்களையும் விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக