வெள்ளி, மே 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்




அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து. (361)

பொருள்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து, அவா என்று கூறுவர்.

1 கருத்து:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அதிகாரத் தலைப்பு போடுங்க பாஸ்

கருத்துரையிடுக