சனி, மே 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)

பொருள்: எப்பொருள் எத்தன்மையாகத் தோன்றினாலும், அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

Unmai....

Sarvan singapor சொன்னது…

Ofcourse.

கருத்துரையிடுக