திங்கள், மே 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. (371)

பொருள்: செல்வம் வருவதற்குத் தேவையான விதி வரும்போது, முயற்சி தானாக உண்டாகும். அது அழிய வேண்டிய நேரம் வருமாயின் சோம்பல் வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக