செவ்வாய், ஜூன் 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி


காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். (386)

பொருள்: அரசன் தன்னைக் காண வருபவர்க்கு எளியனாயும், கடுஞ்சொல் பேசாதவனாயும் இருப்பானாயின் அவன் நாட்டை உலகத்தார் உயர்த்திப் புகழ்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக