சனி, ஜூன் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்


பரியினும் ஆகாவாம் பால் அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. (376)

பொருள்: விதி சாதகமாக இல்லையென்றால் காக்கப்பட்ட பொருளும் நழுவிப் போய்விடும். விதி சாதகமாக இருந்தால் காக்கப்படாத பொருளும் அழியாமல் இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக