புதன், ஜூன் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 41 கல்லாமை


அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல். (401)

பொருள்: நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல், அரங்கம் இல்லாமல் தெருவில் நின்று நடனம் ஆடுவதற்கு ஒப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக