திங்கள், ஜூன் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி


தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காம்உறுவர் கற்றுஅறிந் தார். (399)

பொருள்: கற்றறிந்தவர் தாம் இன்பமடையக் காரணமாகிய கல்வியால், உலகத்தினரும் இன்பமடையும் சிறப்பைக் கருதி அக்கல்வியை மேலும் விரும்பிக் கற்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக