புதன், ஜூன் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி


இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டுஅனைத்துஇவ் உலகு. (387)

பொருள்: இனிமையான சொல்லோடு துன்புறுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசன் தன் மனதில் கருதியவாறே உலகமும் அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக