சனி, ஜூன் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடையார். (404)

பொருள்: படிக்காதவனுடைய அறிவு சில இடங்களில் மிகவும் நன்றாய் இருப்பினும், கற்றறிந்த சான்றோர்கள் அதை நன்றென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக