வியாழன், செப்டம்பர் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற்கு அரிய செயல். (489)

பொருள்: பகைவரை வெல்லக் கருதும் அரசர், நல்ல காலம் வந்து  சேர்ந்த போதே செய்தற்கு  அரிய  செயல்களைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக