வியாழன், அக்டோபர் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால் 


சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்; செல்வம்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன். (524)

பொருள்: ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையக்கூடிய நன்மை யாதென்றால் தன் சுற்றத்தாரால் தான் சூழப்படும் வகையில் அவர்களைத் தழுவி வாழ்தலாகும்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சுற்றத்தாற் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.

அருமை...

நன்றி...

கருத்துரையிடுக