செவ்வாய், அக்டோபர் 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்


தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். (508)

பொருள்: தான் அறியாத ஒருவனை ஆராய்ந்து பாராமல் நம்பிய அரசனுக்கு அத்தெளிவு பின்வரும் தலைமுறையிலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக