செவ்வாய், நவம்பர் 27, 2012

இன்றைய சிந்தனைக்கு

டாக்டர் அம்பேத்கார்

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கருத்து...

கருத்துரையிடுக