வெள்ளி, நவம்பர் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாள்தொறும் நாடு கெடும் (553)

பொருள்: நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, ஆட்சி செய்யாத அரசன் நாளுக்கு நாள் தன் நாட்டை இழந்து வருவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக