செவ்வாய், நவம்பர் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  
 
கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் 
களைகட் டுஅதனோடு நேர். (550)

பொருள்: கொடியவரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறை செய்தல் பசுமையான பயிரில் களையெடுப்பது போன்று சிறந்த செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக