திங்கள், டிசம்பர் 24, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதவர் என்றுஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. (584) 
 
பொருள்: ஒற்றர் வேலை செய்பவர், சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல், செயல்களால் ஆராய்பவனே ஒற்றனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக