சனி, ஜனவரி 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 62 ஆள்வினை உடைமை
 
  
 
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாள்உளாள் தாமரையி னாள். (617)

பொருள்: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் ஸ்ரீ தேவி (திருமகள்) வாழ்கின்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக