ஞாயிறு, மார்ச் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 68  வினை செயல்வகை

வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத் தெறும் (674) 
 
பொருள்: தொடங்கி இடையில் நிறுத்திவிட்ட தொழில், தீர்க்கப்படாத பகை ஆகிய இரண்டும் அணைக்காமல் விட்ட சிறு நெருப்பு போல் வளர்ந்து பெருந்தீயாகித் தீமை செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக