புதன், ஏப்ரல் 17, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்


இளையர்; இனமுறையர், என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். (698)

பொருள்: மன்னரை, 'இவர் எமக்கு இளையவர்;  எனக்கு இன்னமுறை உடையவர்' என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக